புதுக்குடியிருப்பில் வைத்து இளைஞர் கடத்தப்பட்டார்
கடந்த 25ஆம் திகதி இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் எனத் என தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக மனிதஉரிமைகள் செயலகம் இன்று தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த 23 வயதுடைய திரு. தேவசரூன் பாலரத்தினம் என்பவரே வானில் வந்தவர்களால் கடத்திச்செல்லப்பட்டதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக செயலகம் மேலும் தெரிவித்துள்ளது. கடத்தப்பட் இளைஞர் விடுதலைப்புலிகள் இயக்க்தில் உறுப்பினராக இருந்தவர் என்றும், ஆயினும் இதுவரை இராணுவத்திடம் சரணடையாமல் இருந்தவர் என்றும் தெரிகின்றது. மேலும் இம்மாதமே அவர் மீண்டும் புதுக்குடியிருப்புக்கு வந்து பெற்றோருடன் தங்கியிருந்ததாகவும் … Continue reading புதுக்குடியிருப்பில் வைத்து இளைஞர் கடத்தப்பட்டார்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed